துளசி வழிபாடு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துளசி வழிபாடு பற்றிய பதிவுகள் :



துளசியை வலம் வரும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:

‘பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லயே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்’

சுவாமிக்கு சூட்டுவதற்காக துளசியைப் பறிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:

‘துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுனமி த்வாம்
வரதா பவ சோபனே’

மாலை நேரத்திலும், ஏகாதேசி அன்றும், செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளி கிழமை அன்றும், துளசி இலைகளை பறிக்க கூடாது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post