சிவாலயத்தில் செய்யவேண்டிய ஏழு வகை தானங்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவாலயத்தில் செய்யவேண்டிய ஏழு வகை தானங்கள் பற்றிய பதிவுகள் :

1. எலுமிச்சை,
2. வெல்லம்,
3. அவல்,
4. மாதுளை,
5. நெல்,
6. தேங்காய்,
7. பசும்பால்.

இந்த ஏழு வகை பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

கல்வி கலைகளில் சிறக்க, குழந்தைகள் நன்றாகப் படிக்க, பெருமாள் கோயில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும்.

சரஸ்வதிதேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.


Post a Comment

Previous Post Next Post